Wednesday, October 29, 2014

நமது  பேரவையின்  மாநில  பொது  குழு  கூட்டம்  26.10.2014 அன்று நடைபெற்றது . இதில் மாநில  மாவட்ட வட்ட  மற்றும்  கிளை  நிர்வாகிகள்  கலந்து கொண்ட  சிறப்பித்தமைக்கு  நன்றி .






3 comments:

  1. 1.10.2015 அன்று திருவண்ணாமலையில் வருவாய் கோட்டை அலுவலகத்தின் முன் நடைபெற்ற நமது மலையாளி பேரவையின் குருமன்ஸ் சாதிச்சான்று சம்மந்தமான கண்டனம் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் 18 பட்டி மக்களுக்கும் என் சார்பாகவும் மாவட்ட மலையாளி பேரவையின் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ... நட்புடன்
    என்றும் உங்கள் நண்பன்




    எல்.தருமன்.

    ReplyDelete
  2. 1.10.2015 அன்று திருவண்ணாமலையில் வருவாய் கோட்டை அலுவலகத்தின் முன் நடைபெற்ற நமது மலையாளி பேரவையின் குருமன்ஸ் சாதிச்சான்று சம்மந்தமான கண்டனம் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் 18 பட்டி மக்களுக்கும் என் சார்பாகவும் மாவட்ட மலையாளி பேரவையின் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ... நட்புடன்
    என்றும் உங்கள் நண்பன்




    எல்.தருமன்.

    ReplyDelete
  3. நமது இனத்தின் கூட்டமைப்பு நடத்தும் வன உரிமை சட்டத்தை அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைபடுத்தப்பட்ட நிலையில் நம்ம தமிழ்நாட்டிலும் நடைமுறைப்படுத்தக்கோரி 11.10 2015 ஞாயிற்றுக்கிழமை சென்னை T நகர் தேவர் திருமண மண்டபத்தில் நடைபெறும் கோரிக்கை மாநாட்டிற்கு நம்ம இன மக்கள் திரளாக கலந்துகொண்டு மாநாடு வெற்றி பெற என் ஆழ் மனதின் வாழ்த்துகளோடு அன்புடன் வரவேற்க்கும் . ... . என்றும் . . எ உங்களின் ந நண்பன் த . எ எல் .தருமன் ல 18..பட்டி

    ReplyDelete

ERODE DISTRICT AGITATION FOR ISSUING COMMUNITY CERTIFICATE TO THE MALAYALI PEOPLES LIVING IN BARGUR HILLS AND KALIMALAI HILLS (KADAMBUR HILL...